இதனையடுத்து, துகு நெகாரா (தேசிய நினைவுச்சின்னம்) மற்றும் நாடாளுமன்றத்தில் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இன்று காலை 8 மணியளவில் துங்கு நெகாராவிற்கு வந்த பெர்சே அமைப்பினர், கைகளில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Comments