இந்நிலையில், திண்டிவனத்தில் இன்று புதன்கிழமை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயில் மீது ஏறி போராட்டம் நடத்த முயன்ற இருவரில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
இறந்தவர் பாமக கட்சியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
Comments