ஷாபி அப்டாலே சபாவின் அதிகாரபூர்வ முதல்வர் என்றும் கோத்தா கினபாலு நீதிமன்றம் உறுதி செய்தது.
மே 12-ஆம் தேதி ஷாபி அப்டாலை முதலமைச்சராக சபா ஆளுநர் துன் ஜூஹார் மஹிருடின் நியமனம் செய்தது செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் சபா ஆளுநர் ஜூஹாருக்கும், ஷாபி அப்டாலுக்கும் 30 ஆயிரம் ரிங்கிட் நஷ்ட ஈடு மூசா அமான் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments