ஆலயத்தில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் மக்களிடையே நடந்த சம்பவங்கள் குறித்த விவரங்களை சரவணன் கேட்டறிந்தார்.
நேற்று காலையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் சீ பீல்ட் ஆலயத்திற்கு நேரில் வருகை தந்து மஇகா சார்பாக 20 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதி அறிவித்தார்.