தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மறைவுச் செய்திக்குப் பிறகு, நள்ளிரவில் காவல் துறையினர் இப்பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி அனுப்பப்பட்டனர் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
முகமட் அடிப் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி சீ பீல்ட் கோயில் கலவரத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, நேற்று இரவு 9:41 மணி அளவில் காலமானார்.
Comments