மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து கூட்டணி அமைப்பார் என்ற ஆரூடங்கள் நிலவி வந்த வேளையில் அண்மையில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை முன்மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-திமுக இடையிலான கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. எனவேதான், கமல்ஹாசன் தனியே நாடாளுமன்றத் தேர்தலில் களம் காண முடிவெடுத்து விட்டார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Comments