மலேசியர்கள் இன ஒற்றுமையை வலுப்படுத்தவும் பராமரிக்கவும் வேண்டும் என சீனப் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் கேட்டுக் கொண்டார்.
இம்மாதிரியான கொண்டாட்டங்களின் போது, மக்கள் ஒற்றுமையாக இருந்து, இப்பெருநாள்களைக் கொண்டாடும் போது, மலேசியர்கள் மத்தியில் நெருங்கிய உறவை நிலைநாட்ட முடியும் என்று வான் அசிசா கூறினார்.
Comments