ஏகே 47 ரக துப்பாக்கிகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமானதுதான் ஏகே 203 ரக துப்பாக்கிகள். இந்த ஒப்பந்தத்தின்படி, 7.5 லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகள், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இம்மாதிரியான ஆயுதங்களால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Comments