புக்கிட் அமானின் பண மோசடி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் வியாழனன்று 15 மில்லியன் விலைமதிப்புள்ள அந்த வீட்டைப் பறிமுதல் செய்த அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டனர்.
காவல் துறையினரின் வருகையின் போது வீட்டில் யாரும் தங்கியிருக்கவில்லை என நம்பப்படுகிறது. அவ்வீட்டின் உரிமையாளர் கோ காய்க் ஈவ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 76 வயதான ஜோ லோவின் தாயாராவார்.
Comments