அதனைத் தொடர்ந்து, அரசாங்க வழக்கறிஞர்களின் அறிவுரையின்படி, லொக்மான் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் கூறினார். ஆயினும், இது குறித்த முழு அறிக்கை இன்று திங்கட்கிழமை காவல் துறை வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளியன்று, லொக்மான், நஜிப்க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் வைத்திருந்த அட்டைகளை கிழிப்பதுவும், மாணவர்களை தாக்க முயன்றதும் காணொளியில் இடம் பெற்றிருந்தது.
Comments