Home Tags லோக்மான் நூர் அடாம்

Tag: லோக்மான் நூர் அடாம்

லோக்மான் அடாமுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக 1 மாத சிறைத் தண்டனை

கோலாலம்பூர் : அம்னோ கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான லோக்மான் அடாமுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக ஒரு மாத சிறைவாசம் விதிக்கப்பட்டு இருக்கிறது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 15) அவருக்கு அந்த...

லோக்மான் அடாம் மீண்டும் கைது

கோலாலம்பூர்: முன்னாள் அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் அவசர கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டார். முகநூல் இடுகையில், லோக்மான் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம்...

லோக்மான் அடாம் காவல் துறை பிணையில் விடுவிப்பு

கோலாலம்பூர்: தேசத் துரோக அறிக்கை வெளியிட்டதாகக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் அடாம் காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார். லோக்மான் நேற்று விடுவிக்கப்பட்டதாக...

லோக்மான் நூர் அடாம் கைது

கோலாலம்பூர் : முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லோக்மான் நூர் அடாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 1) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நெருங்கிய தீவிர ஆதரவாளராக...

“மகாதீர் பிரதமராக நீடித்திருக்க சாஹிட் ஹமீடி பலருடன் பேச்சுவார்த்தை!”- லோக்மான்

டாக்டர் மகாதீர் முகமட்டுடன், சாஹிட் ஹமீடி ஒத்துழைப்பை ஏற்படுத்த முயன்றதாகக் கூறப்படும் ஒலிநாடாவை வெளியிட்டது  குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று லோக்மான் நூர் அடாம் தெரிவித்தார்.

“லோக்மான் இனி அம்னோ உறுப்பினராகவும் இணைய முடியாது!”-அனுவார் மூசா

லோக்மான் நூர் அடாம் அம்னோ உச்சமன்றக் குழுவிலிருந்து மட்டும் வெளியேற்றப்படவில்லை, அவர் அம்னோவில் உறுப்பினராகவும் இனி இணைய முடியாது என்று அனுவார் மூசா தெரிவித்தார்.

அஸ்மின் – ஹிஷாமுடின் சந்திப்பு : அம்னோவிலும் வெடிக்கிறது போராட்டம்

அஸ்மின் அலி - ஹிஷாமுடின் சந்திப்பு தொடர்பில் ஹிஷாமுடின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக லோக்மானுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்!

நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்குட்படுத்தும் டத்தோ லோக்மான் நூர் அடாமின் செயல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

“நஜிப்பின் வழக்கில் மகாதீரின் தலையீடல் உள்ளது!”- லோக்மான் அடாம்

நஜிப்பின் வழக்கில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் தலையீடல் இருப்பதாக, அம்னோ உச்சக்குழு உறுப்பினரான லோக்மான் நூர் அடாம் தெரிவித்தார்.

பொதுமக்களை தூண்டியதன் தொடர்பில் லோக்மான் குற்றம் சாட்டப்பட்டார்!

பொதுமக்களை தூண்டிய குற்றச்சாட்டில் லோக்மான் நூர் அடாம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.