அவர் நீதிபதி முன் 20 நிமிடங்கள் பேசியதாகவும், பின்னர் மயக்கம் அடைந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆயினும், அவர் இறந்து விட்டதாக நீதித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2012-இல் எகிப்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக மோர்ஸி இருந்தார். பின்பு ஒரு வருடக் காலத்திலேயே இராணுவத்தால் அவர் அகற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments