அபிராமி, இயக்குநர் சேரன், மோகன் வைத்யா, சரவணன், மீரா ஆகியோரே அந்த ஐவராவர். இவர்களில் வழக்கமாக சனிக்கிழமை நிகழ்ச்சியில் காப்பாற்றப்படுபவர் யார் என்ற விவரத்தை கமல்ஹாசன் கூறிவிடுவார்.
ஆனால் இந்த முறை காப்பாற்றப்படுபவரின் பெயரையும் குறிப்பிடாமல் நாளை சந்திப்போம் என்று நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் கமல்.
இன்றிரவு ஒளியேறும் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் பங்கேற்பாளர் யார் என்பது தெரியவரும்.
Comments