இன்று வியாழன் 3 மணியளவில் தேர்தல் வாரியம் சிலாங்கூர்,கிளந்தான் மற்றும் பினாங்கு நீங்கலாக மற்ற மாநிலங்களவை கலைப்புக்கான அதிகாரப்பூர்வமான ஆணையைப் பெற்றதாகக் குறிப்பிட்டார்.
கிளந்தான் இன்றிரவும், தொடர்ந்து சிலாங்கூர் மற்ற மாநிலங்களும் தாங்கள் எதிர்பார்த்தபடி தங்கள் மாநிலங்களவைக் கலைப்புக்கான ஆணையை சமர்ப்பிக்கும் என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக, புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட தேர்தல் தகவல் மையத்தின் வசதிகளை பார்வையிடும்போது நிருபர்களிடம் தெரிவித்தார்.
Comments