இந்த நடவடிக்கையானது 136 இடைநிலைப் பள்ளிகள் மற்றும் 901 தொடக்கப் பள்ளிகளை உள்ளடக்கியது என்று கல்வி துறைத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மாநில பேரிடர் மேலாண்மை (ஜேபிபிஎன்) செயலகம் இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஸ்ரீ அமானில் காற்று மாசுபாடு குறியீடு 402-ஆக பதிவாகி உள்ளதை உறுதிபடுத்தியது. இது அபாயகரமான பதிவாகும்.
இன்று, மலேசிய விமானப்படையின் விமானத்தின் உதவியுடன் மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
Comments