அங்கு வணிகப் பெருமக்களுடனும், இறுதி நேர தீபாவளிப் பொருட்களை வாங்குவதற்காக குவிந்திருந்த பொதுமக்களுடனும் அளவளாவிய அன்வார், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் மக்களிடையே உரையாற்றினார்.
அவருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவும் வருகை தந்தார்.
Comments