பல்வேறு பகுதிகளிலும் பனிமூட்டமாகக் காட்சியளிப்பதோடு, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போதைய இந்த பனிமூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையானது, காலை 6.10 மணியளவில் 2.4 டிகிரியாக பதிவாகுவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடர்த்தியான மூடுபனி காரணமாக இரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Comments