எந்தவொரு முடிவுக்கும் தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
“தேர்தல் ஆணையம் தனது கடமைகளை சட்டத்தின்படி நிறைவேற்றும், நாங்கள் முழு விழிப்பு நிலையுடன் இருக்கிறோம் . தேவைப்பட்டால் தேர்தல் ஆணையம் தனது கடமைகளை சட்டத்தின்படி நிறைவேற்றும்” என்று அவர் இன்று திங்கட்கிழமை மலேசியாகினியிடம் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணிக்கு பதிலாக புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த ஊகங்கள் பரவலாக வெடித்ததன் காரணமாக நாட்டின் அரசியல் சூழ்நிலை நேற்று வெப்பமடைந்துள்ளது.
Comments