இன்று சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை மாமன்னர் நேரடியாக சந்திப்பார் என்று அவர் கூறினார். இந்த சந்திப்பானது இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.
அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விதி 43(2) கிழ் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பாகுபாடு இல்லாமல் நேர்காணல் செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
Comments