Home Tags அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்

Tag: அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்

துங்கு அப்துல்லா மாமன்னராக விடைபெற்றார் – 5 ஆண்டுகள், 4 பிரதமர்கள்!

ஒரு வரலாற்றுபூர்வ காலகட்டத்தில் மாமன்னராகப் பதவியேற்றார் பகாங் ஆட்சியாளர் துங்கு அப்துல்லா. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நாட்டின் அரசியல் சாசன நடைமுறை. மாமன்னராக இருந்த கிளந்தான் சுல்தான் சில...

சரவாக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்தனர்

கோலாலம்பூர்: கடந்த சில நாட்களாக அனைத்து கட்சித் தலைவர்களும் மாமன்னர் அக்-சுல்தான் அப்துல்லாவை சந்தித்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை (ஜூன் 14) சரவாக் கூட்டணி கட்சியின் (ஜிபிஎஸ்) கூறுக் கட்சிகளின் நான்கு...

அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திக்க மாமன்னர் ஒப்புதல்

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் இன்று அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார். இக்குழுவின் செய்தித் தொடர்பாளரான ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட்டுக்கு இன்று...

கொவிட் -19-க்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு தேவை

கோலாலம்பூர்: தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் தங்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற அனைத்து குடிமக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா இன்று மக்களிடம் கேட்டுக்...

அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றம் கூடலாம்- மாமன்னர்

கோலாலம்பூர்: அவசரநிலை பிரகடனத்தின் போது, பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாமன்னர் பொருத்தமானதாகக் கருதும் ஒரு தேதியில் நாடாளுமன்றம் கூட முடியும் என்று மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் கூறியுள்ளார். இது குறித்து அரண்மனை காப்பாளர்...

அவசரகால அமலாக்கக் குழுவில் நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த 3 பேர் இடம்பெறுவர்

கோலாலம்பூர்: அவசரகால அமலாக்கம் தொடர்பாக மாமன்னருக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக சுயேச்சை குழுவில் சேர நம்பிக்கை கூட்டணி தனது பெயரை சமர்ப்பித்துள்ளது. நம்பிக்கை கூட்டணி செயலக மன்றம் இன்று வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், மூன்று பெயர்கள்...

அவசர நிலைக்கும், இராணுவத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை

கோலாலம்பூர்: நடைமுறைக்கு வர இருக்கும் அவசர நிலை குறித்து பொது மக்கள் பயம் கொள்ள தேவையில்லை என பிரதமர் மொகிதின் யாசின் தெர்வித்துள்ளார். இது இராணுவ கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரகடனம் இல்லை என்று...

அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் 11 மணிக்கு உரையாற்றுவார்

கோலாலம்பூர்: அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் இன்று காலை 11 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல்...

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மாமன்னர் அவசரநிலையை அறிவித்தார்

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க மாமன்னர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். நேற்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மொகிதின் யாசினுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (மேலும் தகவல்கள் தொடரும்)

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்

கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று...