Home One Line P1 எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா பதவி விலகினார்!- வட்டாரம்

எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா பதவி விலகினார்!- வட்டாரம்

989
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்  (எம்ஏசிசி) தலைமை ஆணையர் லத்தீபா கோயா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மலாய் மெயில் தெரிவித்துள்ளது.

“அவர் பதவி விலகியுள்ளார். டத்தோஸ்ரீ அசாம் பாக்கி திங்களன்று புதிய தலைமை ஆணையராக பதவி ஏற்பார்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்நபர் தெரிவித்ததாக  மலாய் மெயில் குறிப்பிட்டுள்ளது.

(மேலும் தகவல்கள் தொடரும்)