Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 6,698 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: 6,698 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

654
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை நாடு முழுவதும் 6,698 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதாலி, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து குறிப்பாக மலேசியர்கள் நாடு திரும்பி வரும் நிலையில் இந்த தனிமைப்படுத்துதல் அவசியம் என்று சுகாதார அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.