மஸ்ஜிட் இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட போது, அதிகமான வெளிநாட்டவர்கள் வெளியே தங்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.
“காவல் துறையினர், இராணுவம் மற்றும் குறிப்பாக சுகாதார அமைச்சு, நடமாட்டக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உளவுப் பணியை மேற்கொண்டனர்.” என்று அவர் கூறினார்.
Comments