இதன் மூலமாக நாட்டில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
முன்னதாக, கோலாலம்பூர் மொத்த சந்தை விற்பனை மையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் இந்த உத்தரவுக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments