மாமன்னர் செயலாளர் நாஜிம் முகமட் ஆலிம் இந்த உணவை விநியோகித்தார். ஊடக பிரதிநிதிகளின் பாதுகாப்பை பற்றி மன்னர் கவலைப்படுவதாகக் கூறினார்.
ஊடக ஊழியர்கள் காலை 8 மணி முதல் அரண்மனை வாயில்களுக்கு வெளியே கூடியிருந்தனர்.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறும் அன்வார், காலை 10.25 மணியளவில் இச்தான நெகாராவுக்கு வந்தார்.
Comments