நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் தமது இறுதி உரையை முடித்தப் பிறகு சபாநாயகர் வாக்களிப்புக்கு உத்ற்றவிடுவார்.
உடன்படாதவர்களின் வாக்குகளை கணக்கிடுவதற்கு முன், முதலில் ஒப்புக்கொள்பவர்களின் ஆதரவை சபாநாயகர் கணக்கெடுப்பார்.
நாடாளுமன்றத்தில் அதிகமான உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டால், வாக்கெடுப்பு அங்கீகரிக்கப்படும்.
Comments