கெடா, பேராக், பகாங், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவை இந்த உத்தரவு கீழ் வருகிறது. ஜனவரி 22 நள்ளிரவு 12.01 முதல் பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்படும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சற்று முன்னர் அறிவித்தார்.
Comments