“நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புவது அவசரநிலையை அல்ல, ஆனால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர வேண்டிய அவசியம், இதனால் நாடாளுமன்றம் தொடர்ந்து அமர முடியும். எனவே, நாளை அல்லது நாளை மறுநாள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக முகநூலில் நேரடியாக வெளியிடப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
Comments