ஆகக் கடைசியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம் 4,567 பேர் தங்கள் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ளனர்.
அவர்களில் 3,818 பேர் ஆண்கள், 747 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
இதனிடையே, வேட்புமனு பரிசீலனை இன்று சனிக்கிழமை (மார்ச் 20) நடைபெறவுள்ளது. மார்ச் 22-ஆம் தேதி வரை மனுக்களை திரும்பப்பெறலாம்.
Comments