அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் விசாரிக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் இங்குள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Comments