கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தினசரி தொற்று 35,000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மேலும், உயிரிழப்பு 400- க்கும் மேல் என்ற அளவில் பதிவாகி வருகிறது.
இதனால், தமிழக அரசு கடந்த மே 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்தது.
இப்போது அது ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Comments