Home இந்தியா தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை- ஜூன் 12 ஆலோசனை

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை- ஜூன் 12 ஆலோசனை

623
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்ததை அடுத்து மக்களுக்காகவும், கட்சி கொள்கைகள் அடிப்படையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை சனிக்கிழமை (ஜூன் 12) இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு அறங்காவலர்கள் நியமனம் மற்றும் கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படவும் இருக்கிறது.