அதைத் தொடர்ந்து நவம்பர் 15-ஆம் தேதி முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும். இந்த அறிவிப்பிற்கு பொதுவாக எந்தக் கட்சியும் இதுவரை அதிருப்தியைத் தெரிவிக்கவில்லை.
போதுமான கால அவகாசம் பிரச்சாரத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் கட்சிகள் மன நிறைவடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Comments