“கடலாலும் கண்டங்களாலும் பிரிந்திருந்தாலும் தமிழால் நம்மோடு இணைந்துள்ள உலகத் தமிழ்ச் சொந்தங்களுடன் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்தேன். தானும் உயர்ந்து வாழ்வளிக்கும் நாட்டையும் உயர்த்தும் அயலகத் தமிழர் நலன் காப்போம்! தாய்த் தமிழ்நாட்டுடனான மொழி – பண்பாட்டு உறவை வளர்ப்போம்!” எனவும் தன் முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டார்.
Comments