தமது உள்ளத்தில் உள்ள எண்ணங்களுக்கு புத்துயிர் ஊட்டியிருக்கும் இவர் நல்ல சிந்தனையாளர் ஆவர்.
இவர் சுறுசுறுப்பு மாறதவர், தம் மனதில் பட்டதை தயக்கம் இன்றி எடுத்துரைக்கும் துணிவு மிக்கவர்.
தம் காலத்தில் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவர்களின் குணாதிசயங்கள் ஆகியவற்றோடு தம் எண்ணத்தையும் சேர்த்து செதுக்கியுள்ளார் இந்நூலில்.
Comments