தடைசெய்யப்பட்ட பகுதிகள் மற்றும் இடங்கள் சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலேசிய அரசியலமைப்பின் படி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பவர் 1 வருடத்திற்கு மேல் அல்லது 2000 ரிங்கிட்டிற்கு மேல் அபராதம் செலுத்தினால் அவரது பதவி பறிக்கப்பட்டு, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments