Home Tags தியான் சுவா

Tag: தியான் சுவா

தியான் சுவா : பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவரின் நிலையைப் பரிசீலிப்போம் – ரபிசி...

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவாவும் ஒருவர். அவரின் முடிவைத் தொடர்ந்து இயல்பாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராகக்...

தியான் சுவா பத்து தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பத்து தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் தியான் சுவா. 2008, 2013 பொதுத் தேர்தல்களில் பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

பிரபாகரன், பிகேஆர் பத்து தொகுதியில் தியான் சுவாவைத் தோற்கடித்தார்

கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தல்களில் பத்து தொகுதியில் அதன் தலைவரான தியான் சுவாவைத் தோற்கடித்திருக்கிறார் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன். 517 வாக்குகள் பிரபாகரன் பெற்ற வேளையில் அவரை...

தியான் சுவா அரசியல் நியமனங்களிலிருந்து விலக உத்தரவு!

கோலாலம்பூர்: மலேசிய உற்பத்தித்திறன் கழகத்தின் (MPC) தலைவர் பதவியிலிருந்து கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவாவுக்கு பிகேஆர் மத்திய தலைமைக் குழு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. ​​ஜூன் 28-ஆம் தேதி நடந்த மத்தியக்...

தியான் சுவா தாக்குதல்: உண்மையான ஆதரவாளர்கள் எனில் பொறுமையை இழக்கக்கூடாது!- அன்வார்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே நடந்த கலவரம் குறித்து தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே உதவித் தலைவர் தியான் சுவா...

அடுத்த பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவா உத்தேசம்!

அடுத்த பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவா உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா?” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்

தியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் பதவி விலக வேண்டும் என்ற செய்தியைப் படித்துத் தான் அதிர்ச்சி அடைந்ததாக டான்ஸ்ரீ க.குமரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

தியான் சுவா இனி தேர்தல்களில் போட்டியிடலாம், உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தியான் சுவா இனிவரும் தேர்தல்களில் போட்டியிடலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அன்று சிறைக் கம்பிகளின் பின்னால்! இன்றோ ஆட்சிக் கட்டில் அதிகாரத்தில்!

கோலாலம்பூர் - இணையத் தளங்களில் ஒரு சுவாரசியமான பழைய புகைப்படம் ஒன்று உலா வருகிறது. 2008-ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து நடந்த பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட மூவர் கைதிகளுக்கான உடையில்...

தேர்தலுக்குப் பிறகு தியான் சுவாவிற்கு வழி விட்டு ஒதுங்கிவிடுவாரா பிரபாகரன்?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், தியான் சுவாவிற்கு வழிவிடும் வகையில் பதவி விலகிவிடுவார் எனக் கூறப்படும் கருத்தை தியான்...