அதை அனைத்தையும் பொய்யாக்கியுள்ளார் அஜித். கே.வி.ஆனந்த், விஷ்ணு வர்தன், சிவா ஆகிய இயக்குநர்களின் படங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்த தகவலின்படி, அஜித், கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்தப் பிறகு, ஷங்கருடன் கைகோர்க்க போகிறாராம்.
ஷங்கர், அஜித்திடம் ஒரு கதையை சொன்னாராம், கதை பிடித்துப் போகவே அஜித் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம். கெளதம் மேனனின் படத்திற்குப் பிறகு அஜித், இந்த படத்தில் தான் நடிக்கப் போகிறார். இதில் அஜித்துக்கு இரட்டை வேடமாம்.
Comments