நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் உள்ள புரூக்லி என்ற இடத்தில், தனியா என்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்ற முகமட் ரிஸல்மான் (வயது 38), தனியாவின் வீட்டில் அவரை கற்பழிக்க முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, கடந்த மே 9 -ம் தேதி, அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments