Home Tags நியூசிலாந்து மலேசிய தூதரகம்

Tag: நியூசிலாந்து மலேசிய தூதரகம்

நியூசிலாந்து பாலியல் பலாத்கார வழக்கு: ரிசல்மானுக்கு 9 மாதங்கள் வீட்டுக் காவல்!

வெலிங்டன் - நியூசிலாந்தில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிசல்மான் இஸ்மாயிலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்க...

ரிசல்மானுக்கு ‘பாலியல் நோக்கம்’ இருந்தது – வெலிங்டன் நீதிபதி தீர்ப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் மலேசியத் தூதரக அதிகாரி முகமட் ரிசல்மான் இஸ்மாயில், நியூசிலாந்துப் பெண்ணை 'பாலியல் நோக்கத்துடன்' தான் வீடு வரை பின் தொடர்ந்துள்ளார் என வெலிங்டன் உயர்நீதிமன்றம் இன்று தனது விசாரணை...

நியூசிலாந்து பெண் விவகாரம்: ரிசல்மானை ‘தீயசக்திகள்’ ஆட்டி வைத்தது என்கிறார் அவரது மனைவி!

கோலாலம்பூர் - நியூசிலாந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் சிக்கிய முன்னாள் மலேயத் தூதரக அதிகாரி ரிசல்மானின் சார்பில், இன்று வெலிங்டன் உயர்நீதிமன்றத்தில் பிரதிநிதித்த அவரது வழக்கறிஞர், தனது கட்சிக்காரரை...

“மலேசியாவில், ஒரு பெண் சிரித்தால் பின் தொடர அழைக்கிறாள் என்று அர்த்தம்” – ரிசல்மான்

கோலாலம்பூர் - நியூசிலாந்தில் பெண்ணைப் பாலியல் பலாத்தாரம் செய்ய முயன்ற வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் மலேசியத் தூதரக அதிகாரி முகமட் ரிசல்மான் இஸ்மாயில், பெண் ஒரு ஆணைப் பார்த்து சிரித்தால், மலேசிய வழக்கத்தில்...

நியூசிலாந்து பெண் பலாத்கார வழக்கு: ரிசல்மான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

கோலாலம்பூர் - பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிசல்மானின் மீதான குற்றம் இன்று நிரூபிக்கப்பட்டது. நியூசிலாந்தைச் சேர்ந்த...

நியூசிலாந்து நீதிமன்றம் ரிஸல்மானுக்கு ஜாமின் வழங்கியது!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 - பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மானுக்கு வெலிங்க்டன் மாநில...

நியூசிலாந்து பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 - மலேசிய தூதரக அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 21 வயதான நியூசிலாந்து பெண், தனக்குநேர்ந்த கொடுமையை தானே நேரடியாக வெளியிட முன்வந்துள்ளார். அப்போது தான் தனது...

நியூசிலாந்து சென்றவுடன் ரிஸல்மான் உடனடியாக கைது செய்யப்படுவார்!

கோலாலம்பூர், ஜூலை 3 - பாலியல் குற்றச்சாட்டின் விசாரணைக்காக நியூசிலாந்திற்கு திரும்பி அனுப்பப்படவுள்ள முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மான் இஸ்மாயில், அந்நாட்டிற்கு சென்றவுடன் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்...

நியூசிலாந்து விவகாரத்தில் எதையும் மூடி மறைக்கவில்லை – அன்வாரின் கருத்துக்கு அரசு பதில்!

கோலாலம்பூர், ஜூலை 3 - நியூசிலாந்து மலேசிய தூதரக அதிகாரியின் பாலியல் குற்றச்சாட்டை மலேசியா மூடி மறைக்க முயல்வதாக அன்வார் கூறியிருப்பது முற்றிலும் தவறானது என அரசாங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம்...

தூதரக அதிகாரியை நியூசிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் – அன்வார் கருத்து

கோலாலம்பூர், ஜூலை 3 - பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் மலேசியத் தூதரக அதிகாரியை நியூசிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கருத்துத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின், வெல்லிங்டன் நகரில் கடந்த...