இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோர் விழாவில் பங்கேற்றார். தன் சுயசரிதையின் முதல் பிரதியை தனது தாயிடம் டெண்டுல்கர் வழங்கினார்.
நூலின் பிரதியைப் பெற்றதும் தனது தாயின் முகத்தில் தோன்றிய பெருமிதம் மதிப்பற்றது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
Comments