தடுப்புக் காவலில் இருந்த கருணாநிதி தாக்கப்பட்டதற்கும், அவருக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததற்கும் காவல்துறையின் மெத்தனப் போக்குதான் காரணம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2013-ம் ஆண்டு, மே 29-ம் தேதி மனைவியுடன் தகராறு செய்தார் என்ற புகாரின் அடிப்படையில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜூன் 1-ம் தேதி, தடுப்புக்காவலில் மர்மமான முறையில் கருணாநிதி இறந்தார்.
கல்லீரல் வீக்கம் காரணமாக அவர் இறந்து போனார் என பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments