Home Authors Posts by editor

editor

59001 POSTS 1 COMMENTS

சிரியா பிரச்சனைக்குத் தீர்வு காண ரஷ்யாவுடன் இங்கிலாந்து பேச்சு!

லண்டன், மே 27 - சிரியாவில் கடந்த 4 ஆண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சிரியாவில் கடந்த...

MIC – ROS case postponed

Kuala Lumpur, May 27 - The court case between MIC and ROS continued today with the Judge hearing submissions from all the parties concerned. The...

மஇகா வழக்கு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்தி வைப்பு!

கோலாலம்பூர், மே 27 - மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் விரிவான செய்திகள் தொடரும்..

பெர்லிஸ் சவக்குழிகள்:மனிதக் கடத்தலில் வனத்துறைக்குத் தொடர்பா?

கோலாலம்பூர், மே27- பெர்லிஸ் மாநிலத்தில், அனைத்துலக மனிதக் கடத்தல் கும்பல்களால் கொன்று புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டத் தோண்ட வந்து கொண்டேயிருப்பது  பேரதிர்ச்சி தரக் கூடியதாக உள்ளது. இத்தகைய குற்றச்செயல்களில் வனத்துறை அமலாக்கப் பிரிவு...

மீண்டும் ரஜினியின் ‘லிங்கா’ விவகாரம்: விநியோகஸ்தர்கள் – தயாரிப்பாளர் சங்கம் மோதல்!

சென்னை, மே 27 - 'லிங்கா' விவகாரம் தொடர்பாக மீண்டும் அப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது படம் 'லிங்கா'. அத்திரைப்படம்...

நடுவானில் சிங்கப்பூர் விமானம் இயந்திரக் கோளாறு – 182 பயணிகள் உயிர்தப்பினர்!

சிங்கப்பூர், மே 27 - சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய் நகருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரு இயந்திரங்களும் தற்காலிகமாக செயலிழந்தது. ஆயினும் விமானியின்...

பரதநாட்டிய ஜாம்பவான்களின் சங்கமத்தில் ‘வர்ணாஞ்சலி’ – மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி!

கோலாலம்பூர், மே 27 - தென்னிந்தியாவின் மிகத் தொன்மையான கலைகளுள் ஒன்றான பரதக்கலை, கடல் கடந்து உலகின் பல தேசங்களிலும் ஊடுருவி, இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், நம் உதிரத்தில் ஊறிப்போன கலா...

நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டி – சீன செய்தி நிறுவனம் தகவல்!

கொழும்பு, மே 27 - இலங்கையில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார் என சீன செய்தி...

அருணாச்சல பிரதேசம் எங்களுக்கே சொந்தம் – சீனா தகவல்!

பீஜிங், மே 27 - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் சீனாவுக்கு சொந்தம் என அந்நாட்டு வெளியுறவு துறை மீண்டும் அறிவித்துள்ளது. இந்திய சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோடு...

ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி!

புதுடெல்லி, மே 27 - ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவர்...