editor
Two AU-TNI Aircraft crash during Aerobatic practice
LANGKAWI, March 16 - Two Jupiter Aerobatic Team aircraft belonging to the Indonesian Air Force (AU-TNI) crashed during a practice session conjunction with the...
இன்று மஇகா – சங்கப் பதிவக நீதிமன்ற வழக்கு!
கோலாலம்பூர், மார்ச் 16 - கடந்த வாரம் ஒத்தி வைக்கப்பட்ட மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான இரண்டு வழக்குகள் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும்.
1966 சங்கங்களின் சட்டம் குறித்த பல்வேறு...
லங்காவி லீமா 2015 ஒத்திக்கை: நடுவானில் விமானங்கள் மோதி விபத்து!
லங்காவி, மார்ச் 16 - லங்காவி அனைத்துலக கப்பல் மற்றும் வான் படை கண்காட்சி 2015 ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானங்கள் இரண்டு, நேற்று ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்குள்ளானது.
என்றாலும், அதில் பயணம் செய்த 4...
ஸ்டீவ் ஜாப்ஸிற்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த டிம் குக்!
கோலாலம்பூர், மார்ச் 16 - ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு பற்றிய புதிய புத்தகமான 'பிக்கமிங் ஸ்டீவ் ஜாப்ஸ்: தி ரெவொலியூசன் ஆஃப் ரெக்லெஸ் அப்ஸ்டார்ட் இன்டூ ஏ விஸினரி லீடர்'...
அரசியல் பார்வை: இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிப்பார் நஜிப்?
கோலாலம்பூர், மார்ச் 16 – அரசியல் ரீதியாக பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர அம்னோவில் அவரது அரசியல் எதிரிகள் வாளை உருவிக் கொண்டு காத்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து...
பாகிஸ்தான் கிறிஸ்துவ தேவாலயத்தில் தலிபான் தாக்குதல் – 15 பேர் பலி! 78 பேர்...
லாகூர் (பாகிஸ்தான்), மார்ச் 15 - கூட்டம் நிறைய இருந்த இரண்டு கிறிஸ்துவ தேவாலயங்களின் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் இதுவரை 15 பேர் உயிர்ப்பலியாகி இருப்பதாகவும், மேலும் 78...
சிறையில் அன்வார் படும் சிரமங்கள் – மகள் நூருல் நூஹா கவலை தெரிவித்தார்
கோலாலம்பூர், மார்ச் 15 - ஓரினப் புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுகள் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவரது...
“தொழில் நுட்பத்தில் தமிழை முன்னெடுத்துச் செல்வோம்” – முரசு அஞ்சல் இலவசப் பதிப்பை வெளியிட்டு...
கோலாலம்பூர், மார்ச் 15 - நேற்று மாலை கோலாலம்பூரில், நுண்கலைக் கோயில் மண்டபத்தில் (டெம்பள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) நடைபெற்ற “இணைமதியம்” என்னும் தலைப்பிலான முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு...
இலங்கை வடக்கு மாகாணத்தில் முதல் இந்தியப் பிரதமர்! யாழ் மக்களுடன் மோடி (படக் காட்சிகள்)
யாழ்ப்பாணம், மார்ச் 15 – இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து அங்குள்ள யாழ் மக்களைச் சந்தித்ததோடு, பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு...
“முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு”– இன்று முதல் அனைவருக்கும் இலவசம்! முத்து நெடுமாறனின் இன்ப...
கோலாலம்பூர், மார்ச் 14 – கடந்த 30 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் “முதல்நிலைப் பதிப்பு” எனும் சிறப்புப்...