editor
இந்தியாவில் வாட்ஸ் அப் பயனர்கள் 70 மில்லியனாக உயர்வு!
புது டெல்லி, நவம்பர் 3 - உலக அளவில் தகவல் பரிமாற்றம் செய்யப் பயன்படும் செயலிகளில் முன்னணியில் இருப்பது 'வாட்ஸ் அப்' (Whatsapp) ஆகும். ஆரம்பக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த செயலி,...
மீண்டும் தமாகா.வை தொடங்குவது பற்றி இன்று இறுதி முடிவை அறிவிப்பதாக ஜி.கே.வாசன் பேட்டி
கோவை, நவம்பர் 3 - மீண்டும் த.மா.கா.வை தொடங்குவது பற்றி ஜி.கே.வாசன் இன்று தனது இறுதி முடிவை அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்...
எம்எச்17 பேரிடர்: நஜிப்பின் பாட்டி சித்தி அமினாவின் நல்லுடல் மீட்பு!
கோலாலம்பூர், நவம்பர் 3 - மாஸ் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் கடைசி சடலமாக தமது பாட்டி புவான்ஸ்ரீ சித்தி அமினாவின் சடலம் மீட்கப்பட்டதாக தற்காப்புத் துறை அமைச்சரும், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின்...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது – போக்கோ ஹரம் அறிவிப்பு!
அபுஜா, நவம்பர் 3 - நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 276 பள்ளி மாணவிகள் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில்,...
Anwar’s Sodomy appeal enters 5th day at Federal court
PUTRAJAYA, November 3 - The hearing of the final appeal of PKR advisor Datuk Seri Anwar Ibrahim against a sodomy conviction and five-year jail sentence...
திமுகவுடன் கூட்டணி குறித்த எண்ணம் கிடையாது – வைகோ திட்டவட்டம்
சென்னை, நவம்பர் 3 - தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. நிர்வாகி கணேசமுர்த்தியின் இல்லத் திருமண விழா காங்கேயத்தில் நேற்று (2ம் தேதி) நடந்தது.
இதில் கலந்து...
பாகிஸ்தானின் வாகா எல்லையில் தீவிரவாத தாக்குதல்: 55 பேர் பலி!
லாகூர், நவம்பர் 3 - இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள வாகா எல்லையில், நேற்று நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 55 பேர் பலியாகி உள்ளனர். 120-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வாகா எல்லையில் பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை...
கருப்புப் பணம் முழுவதையும் மீட்போம் – மோடி உறுதி
புதுடெல்லி, நவம்பர் 3 - வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முழுவதுமாக மீட்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மோடி இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை, வானொலி மூலம்...
“உங்களால் இயலவில்லை என்றால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்” – விவேகானந்தா ஆசிரம நிர்வாகத்திற்கு கோரிக்கை
கோலாலம்பூர், நவம்பர் 3 - விவேகானந்தா ஆசிரம நிர்வாகத்தை முறையாக நடத்த இயலவில்லை என்றால் விலகிக் கொண்டு மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என்று ஆசிரம நிர்வாகத்தை அரசு சாரா இயக்கங்கள் சில கேட்டுக்...
எம்எச்17 பாகங்கள் கொண்டு வரப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் – லியாவ் தகவல்
கோத்தா பாரு, நவம்பர் 3 - வெடித்து சிதறிய எம்எச்17 விமானத்தின் எஞ்சிய பாகங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு இங்கு நினைவுச் சின்னமாக வைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங்...