Home Authors Posts by editor

editor

59030 POSTS 1 COMMENTS

ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் – டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் தகவல்

ஜோகூர்பாரு, அக்டோபர்  24 - நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தாய்மொழிக் கல்விக்கான தேவைக்கேற்ப ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் அமைக்கப்படும் என அம்மாநில மஇகா தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார். இப்பள்ளிகள் குறிப்பாக...

“நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்பாதீர்கள்” அப்துல் கலாம் அறிவிப்பு

புதுடெல்லி, அக்டோபர்  24 -  தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை நம்ப வேண்டாம் என முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டுள்ளார்.  அண்மையில் தனது 83ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய...

MOVIE REVIEW: “Kaththi”

October 24 - If you've seen A.R. Murugadoss's "Ramana", you are likely to agree that his "Kaththi" is just a stylish version of the...

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை, அக்டோபர் 24 - பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை. அரசியல் அரங்கில் நுழைந்து சாதித்துக்...

லாகாட் டாத்துவின் காணாமல் போன இத்தாலியர் பிலிப்பைன்சில் விடுமுறை – காவல் துறை கண்டுபிடிப்பு

கோத்தா கினபாலு, அக்டோபர் 23 – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வில்லியம் போச்சி என்ற பெயர் கொண்ட இத்தாலிய வர்த்தகர் தென் பிலிப்பைன்சில் சுற்றுப் பயணத்தில் இருப்பதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர். 52 வயதான...

வெள்ளை மாளிகை சுவரேறிக் குதித்தவனை மோப்ப காவல் நாய்கள் தடுத்து நிறுத்தின

வாஷிங்டன், அக்டோபர் 23 – அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விளக்கிக் கூற வேண்டியதில்லை. அப்படியிருந்தும் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக, நேற்று புதன்கிழமை மாலை, ஒரு...

ஐநா பாதுகாப்பு மன்றத்திற்கு மலேசியா தேர்வு – நஜிப்பிற்கு மோடி வாழ்த்து!

கோலாலம்பூர், அக்டோபர் 23 - ஐக்கிய நாட்டு (ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தில் மலேசியா இடம் பிடித்தமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் நஜிப்புக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக நஜிப்புக்கு...

சிலாங்கூர் – மத்திய அரசாங்கம் இடையிலான தண்ணீர் ஒப்பந்தம் தொடரும் – அஸ்மின் அலி...

ஷா ஆலாம், அக்டோபர் 23 – சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கும், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான தண்ணீர் பகிர்வு ஒப்பந்தத்தைத் தான் ரத்து செய்யப்போவதில்லை என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின்...

கனடா நாடாளுமன்றம் மீது தாக்குதல் – ஒரு பாதுகாப்பு படை அதிகாரி மரணம்!

ஒட்டாவா, அக்டோபர் 23 – நேற்று கனடாவின் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த தருணத்தில், உள்நாட்டு நேரப்படி காலை 10 மணியளவில் கனடா நாடாளுமன்றக் கட்டிடத்தில் துப்பாக்கி முழக்கங்கள் கேட்டன என்றும் அதற்கு முன்பாக...

கனடா நாடாளுமன்றத்தில் துப்பாக்கித் தாக்குதல்

ஒட்டாவா, அக்டோபர் 23 - அமைதிக்குப் பெயர் பெற்ற கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேற்று புதன்கிழமை துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருவர் மரணமடைந்துள்ளார். (விவரங்கள் தொடரும்)