editor
Jayalalithaa’s unlucky September!
Chennai, September 28 - September is certainly not the luckiest of months for AIADMK chief J Jayalalithaa. It was in September 2001 and now 2014...
ஜெயலலிதாவிற்கு சிறையில் தரப்பட்ட உணவுகள் களி உருண்டை, சாதம், சாம்பார், தயிர், ஊறுகாய்!
பெங்களூர், செப்டம்பர் 28 - பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு சனிக்கிழமை இரவு கேழ்வரகு உருண்டை, சாதம், சாம்பார், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,...
Jayalalithaa verdict: AIADMK MLAs likely to meet, choose new CM!
Chennai, September 28 - A day after AIADMK party supremo and Chief Minister J Jayalalithaa was convicted and sentenced in the Rs.66.65 crore illegal asset case,...
ஜெயலலிதா சிறைக்கு சென்றதை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்!
நெல்லை, செப்டம்பர் 28 - சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
கடந்த 18 வருடமாக நடைபெற்று வந்த ஜெயலலிதா,...
Tamil Nadu CM Jayalalithaa dethroned in same city where she was...
Bangalore, September 28 - Saturday's verdict convicting AIADMK chief J. Jayalalithaa in an 18-year-old disproportionate assets case epitomised a strange irony for the three-term chief...
Modi in America calls for world peace, evokes youth power at...
New York, September 28 - After giving a powerful speech at the United Nations General Assembly, Prime Minister Narendra Modi on Saturday addressed a packed...
வழக்குகளைத் தூள்தூளாக்கி தடைகளைத் தகர்த்தெறிவார் ஜெயலலிதா – சரத்குமார் ஆவேசம்
சென்னை, செப்டம்பர் 28 - சட்டத்தை மதிப்பவரான ஜெயலலிதா, தற்போது ஏற்பட்டுள்ள தடைகளை தகர்த்தெறிவார் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
கடந்த 18 வருடங்களாக ஜெயலலிதா,...
ஷீலா பாலகிருஷ்ணன் புதிய முதல்வராக தேர்தெடுக்கப்படலாம்? ஜெயலலிதாவுடன் ஆலோசனை!
சென்னை, செப்டம்பர் 28 - அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்த முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று காலை பெங்களூர் சென்றார்.
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு...
நியூயார்க்கில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார் பிரதமர் மோடி!
நியூயார்க், செப்டம்பர் 28 - ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.
அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி...
ஒபாமா ஏற்பாட்டிலான சுகாதார மாநாட்டில் அமைச்சர் சுப்ரமணியம்
கோலாலம்பூர், செப்டம்பர், 28 - எபோலா கிருமித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மருத்துவர்கள் நிபுணர்கள் கொண்ட குழுவை அனுப்புவது குறித்து
மலேசியா ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்தார்.
இதற்கு மத்திய...