editor
திருமணம் பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை : நயன்தாரா விரக்தி
மார்ச் 25 - ‘திருமணம் செய்வது பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை‘ என்கிறார் நயன்தாரா. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.
இருவரும் தொடர்பில் இருந்த நேரத்தில் கவர்ச்சி வேடங்களில்...
சினிமாவில் நடிப்பதை குறைத்துகொள்வேன் : அசின் திடீர் முடிவு
சென்னை, மார்ச் 25- ‘நடிப்பு பற்றி தெளிவான முடிவுக்கு வந்துவிட்டேன். இனி நடிப்பதை குறைத்துக்கொள்வேன்‘ என்றார் நடிகை அசின்.
தமிழ்ப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த அசின், ‘கஜினி‘ படம் மூலம் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார்....
சென்னையில் உள்ள தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
கொழும்பு, மார்ச் 25- இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கை அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட...
செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் 108ஆவது பங்குனி உத்திர திருவிழா
கோலாலம்பூர், மார்ச் 25- மலேசிய நாட்டின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான செந்தூல் நகரத்தார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் 108ஆவது பங்குனி உத்திர திருவிழா, நாளை செவ்வாய்க்கிழமை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
காலை மணி...
Saif Ali Khan in Mohit Suri’s next?
25 March 2013-Filmmaker Mohit Suri, who has worked with many newcomers, is now keen to team up with successful actor Saif Ali Khan in...
Change in government does not mean better life – Kayveas
SEPANG, March 25- Malaysia is a land of vast opportunities, providing the people with all means to improve themselves and take their potential to the optimum. Some...
Hearing postponed: Anwar ordered to pay RM3,000
KUALA LUMPUR, March 25- The High Court here today ordered Opposition Leader Datuk Seri Anwar Ibrahim to pay RM3,000 in cost to Deputy Minister of Plantation...
DAP out to “kill” MCA in Johor – Shahrir
JOHOR BAHARU, March 25- The DAP is expected to field several heavyweights to contest seats in Johor in the general election as it wants...
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் நூல் வெளியீடு
ஈப்போ, மார்ச்25, எதிர்வரும் 30.3.2013 சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு, ஈப்போ புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் நூல் வெளியீட்டு விழாவாக நிகழவுள்ளது.
இந்நிகழ்வானது,...
மலேசிய- சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு 2013
சிங்கப்பூர், மார்ச் 25- கடந்த 2011 ஆம் ஆண்டு மலேசிய –சிங்கப்பூர் இலக்கிய உறவுபால முதலாம் மாநாடு ஜோகூர் மாநிலத் தமிழர் சங்க ஏற்பாட்டில் சிங்கப்பூர் தமிழர் இயக்கங்களுடன் இணைந்து ஜோகூர் டேசாரு...