editor
EC to meet political parties before election
KUALA LUMPUR, March 3 -- The Election Commission (EC) will convene a meeting with all political party leaders, including from opposition parties, for a...
Villagers beat M16-armed man to death in Semporna
SEMPORNA, March 3 -- A man armed with a M16 rifle, believed to have been involved in an ambush which claimed the lives of...
Tabla Maestro Zakir Hussain open to acting in films again
MUMBAI, March 2 -- Tabla maestro Ustad Zakir Hussain says he would like to act again if good projects come his way, Press Trust...
சபா, செம்பூர்ணா தாக்குதலில் மேலும் 5 போலீஸ் படைவீரர்கள் பலி
செம்பூர்ணா, மார்ச் 3 – சபா லகாட் டத்து பகுதியை சூலு சுல்தானின் ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ள பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சபாவின் செம்பூர்ணா பகுதியில் மற்றொரு...
Five cops killed in Semporna ambush, says IGP
March 3 - Inspector-general of police Ismail Omar today confirmed that five police officers were killed yesterday in an by an armed group in...
Najib will take Malaysia to greater heights, says Dr M
KUALA LUMPUR, March 2 -- Prime Minister Datuk Seri Najib Tun Razak will take the country to greater heights if the Barisan Nasional is...
விரைவில் வெளியாகிறது ரஜினிகாந்தின் “கோச்சடையான்”
சென்னை, மார்ச் 2 – “எந்திரன்” படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் எப்போது என ஏக்கத்துடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி வந்திருக்கின்றது.
அவர் நடித்து வந்த “கோச்சடையான்”...
மு.க.ஸ்டாலின் மணிவிழா: தலைவர்கள் வாழ்த்து
சென்னை, மார்ச் 2 – 60 வயதை அடைந்து விட்ட, மு.க.ஸ்டாலின் மணிவிழா நேற்று சென்னையில் நடந்தது. கருணாநிதி, அன்பழகன் மற்றும் குடும்பத்தினர், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக...
இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஜெனிவாவில் திரையீடு
ஜெனிவா, மார்ச்2 : இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணப்படம், அந்நாட்டின் கடும் எதிர்ப்பை மீறி, ஜெனிவாவில் திரையிடப்பட்டது.
இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதி கட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்....
லகாட் டத்து முற்றுகை: 14 பேர் கொல்லப்பட்டனர் – போராட்டவாதிகள் சரணடைய ஹிஷாமுடின் கெடு!
லகாட் டத்து, மார்ச் 3 – சபாவின் லகாட் டத்து பகுதியில் சுலு சுல்தான் படையினர் முற்றுகையிட்டிருக்கும் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பதோடு, அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் இதுவரை 14...