editor
ஊழல் தடுப்பு ஆணையம், ‘டான்ஸ்ரீ’யின் 32 மில்லியன் ரிங்கிட் சொத்துகளை பறிமுதல் செய்தது!
கோலாலம்பூர்: கூட்டரசு நெடுஞ்சாலை ஒன்றின் சாலைப் போக்குவரத்து (டோல்) உரிமம் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட வணிகப் பிரமுகர் ஒருவர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள...
நடிகர் ராஜேஷ் காலமானார்!
சென்னை:தமிழ் சினிமாவின் நீண்ட கால நடிகரும் யூடியூப் வலைத்தளங்களில் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரை நிகழ்த்தியும், பிரமுகர்களைப் பேட்டி கண்டும் பிரபலமானவருமான ராஜேஷ் இன்று காலமானார்.
மிக அண்மையக் காலம் வரை அவர் யூடியூப்...
கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகிறார்! வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை!
சென்னை : ராஜ்ய சபா என்னும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் சார்பிலான ஆறு இடங்கள் காலியாவதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி அந்தப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்த ஆறு இடங்களில் நான்கு...
Murugiah : “Careful consideration needed on extension of retirement age of...
Kuala Lumpur: MIC Vice President Datuk T.Murugiah today (Wednesday May 28) urged the authorities to exercise careful consideration on the proposal to extend the...
நிக் நாஸ்மியும் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்!
புத்ரா ஜெயா: பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கானப் போட்டியில் நூருல் இசாவிடம் தோல்வி கண்ட பொருளாதாரத் துறை அமைச்சர் ரபிசி ரம்லி தன் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பிகேஆர்...
ரபிசி ரம்லி வாக்குறுதி அளித்தபடி பதவி விலகினார்!
புத்ரா ஜெயா: பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கானப் போட்டியில் நூருல் இசாவிடம் தோல்வி கண்ட பொருளாதாரத் துறை அமைச்சர் ரபிசி ரம்லி தன் அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகினார்.
அவரின் பதவி விலகல்...
லிவர்பூல் காற்பந்து கொண்டாட்டத்தில் புகுந்த கார்! 50 பேர் காயம்!
லிவர்புல்: வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள லிவர்புல் நகரும் அதன் பெயரிலான காற்பந்து குழுவும் உலகப் புகழ் பெற்றவை. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது...
புருணை சுல்தான் அயர்ச்சி காரணமாக மருத்துவமனையில் ஓய்வு
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 46-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் புருணை சுல்தான் ஹாசானால் போல்கியா, தொடர்ந்து பல கூட்டங்களில் கலந்து கொண்டதால் அயர்ச்சி காரணமாக தேசிய இருதய...
பிகேஆர்: மத்திய தலைமைத்துவ உறுப்பினர்கள் – இந்திய வேட்பாளர்கள் எத்தனை பேர்? வாக்குகள்...
கோலாலம்பூர் : கடந்த மே 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானப் போட்டியில் கணிசமான எண்ணிக்கையில் இந்திய வேட்பாளர்கள் போட்டியிட்டிருப்பது அந்தக் கட்சியின் அரசியல் களத்தில்...
ரபிசி ரம்லி வழக்கம்போல் அதிகாரபூர்வ பணிக்குத் திரும்பினார்!
புத்ரா ஜெயா: கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்த பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று திங்கட்கிழமை (மே 26) வழக்கம்போல் தனது...